27 Apr 2017

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை ..!!

 “  ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையானது நாட்டில் நிலவுகிற லஞ்ச ஊழல் , கறுப்புப் பணத்தை ஒழிக்கும் “ .
இது மோடியின் குரல் .
சென்ற வாரம் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்திற்காக பணப் பரிவர்த்தனை செய்தது கோடிகளில் . இப்பரிவர்த்தனை ரொக்கத்திலா அல்லது ரொக்கமில்லா பணத்திலா  (electronic transactions )?
இவர்களின் அதிகாரம் வானளாவி இருக்கிறதா ? இல்லையா? அவர்களுக்கு எது வசதியோ அதுதான் பரிவர்த்தனையாகும்.
சேகர் ரெட்டி கோடிகளில் புதிய 2000 நோட்டுகள் வங்கியிலிருந்து பெற்றது பரிவர்த்தனைக்கா அல்லது பதுக்கவா ?
க.செ


No comments:

Post a Comment