tag:blogger.com,1999:blog-2707245577331561965.comments2023-12-03T05:24:38.843+05:30மற்றமை/Otherமற்றமைhttp://www.blogger.com/profile/02407159437757285605noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-2707245577331561965.post-83773018952374304112020-03-04T12:02:16.789+05:302020-03-04T12:02:16.789+05:30I would highly appreciate it if you could guide me...<a href="https://www.maalaimalar.com/" rel="nofollow">I would highly appreciate it if you could guide me through this.</a> <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow">Thanks for the article…</a><br /><a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Tamil News </b></a> | <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil Newspaper </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Latest Tamil News </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Trending Tamil News </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Current News in Tamil </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Top Tamil News </b></a> | <a href="https://www.cinema.maalaimalar.com/" rel="nofollow"><b>Kollywood News </b></a>Ramesh DGIhttps://www.blogger.com/profile/14499054056055789449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-78936258881161714712019-05-29T18:11:18.472+05:302019-05-29T18:11:18.472+05:30கட்டுரை புரியும்படி உள்ளது.
தொடர்ந்து எதிர்பார்க்க...கட்டுரை புரியும்படி உள்ளது.<br />தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-12423654108725041972019-05-28T10:04:00.442+05:302019-05-28T10:04:00.442+05:30நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மக்களின் வா...<br />நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மக்களின் வாக்கைக் காட்டிலும், தேர்தல் கமிஷனின் "உள்குத்து" வேலைதான், பெரும்பான்மையான வெற்றியை பா.ஜ.க.வுக்கு தந்தது. எங்கெல்லாம், அளவுக்கு அதிகமான எதிர்ப்பு இருந்ததோ, அங்கு மட்டும்தான், அவர்கள் தங்கள் 'கைவரிசை'யை காண்பிக்கவில்லை. உதாரணமாக, பஞ்சாப், கேரளா மற்றும் தமிழ்நாடு. தமிழ்நாட்டிலும், பா.ம.க. மூலம் சாதி கலவரத்தைத் தூண்டி, மாநிலம் முழுதும் பரவவைத்து, மக்களை திசைதிருப்பி, தில்லுமுல்லு செய்ய நினைத்தார்கள். ஆனால், பலிக்கவில்லை. விழிப்புடன் இருந்ததால், மதுரை, மயிரிழையில் தப்பியது. எவ்வளவுதான் விழிப்புடன் இருந்த போதிலும், தேனியில் யாரும் கேட்காமலேயே மறுதேர்தல் நடத்தி, ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைத்தனர். ஒ.பி.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் காசி யாத்திரை சென்று, தவமிருந்து, வரம் வாங்கிவந்ததன் பலன் அது! நினைத்திருந்தால், அன்புமணி ராமதாஸையும் வெல்ல வைத்திருப்பது பெரும் கடினமல்ல. தன் பக்கமே, 'கோல்' போட்டவரை எதற்கு வெற்றிபெற செய்வது? அவருக்கு எதிரான பழைய வழக்குகள் விரைவில் புதுப்பிக்கப்படும். காலில் விழுந்தால், ஒருவேளை தப்பலாம்.<br /><br />அ.தி.மு.க. தன்னுடைய ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாது என்று, பாராளுமன்றத் தேர்தலைக் காட்டிலும், இடைத்தேர்தலிலேயே தன் கவனத்தைச் செலுத்தியது. பணத்தை வாரி இறைத்தது. அ.ம.மு.க. விற்கு ஒரு ஓட்டு கூட சில பகுதிகளில் கிடைக்காதவாறு, வாக்கு இயந்திரங்களை 'சரிபார்த்து'விட்டனர். <br /><br />மோடி முன்முகம், அமித் ஷா பின்முகம். எல்லா வேலைகளையும் செய்வது அமித் ஷாதான். "புதிய இந்தியா" எனும் சொல்லாடல் பயமுறுத்துகிறது. அது 'வறுமையற்ற இந்தியா', 'வேலைவாய்ப்புள்ள இந்தியா' என்பதாக தோன்றவில்லை. 'எதிர்ப்பே இல்லாத இந்தியா', 'சிறுபான்மையினர் அடங்கி ஒடுங்கும் இந்தியா', 'பன்னாட்டு முதலாளிகளின் இந்தியா' என்றே ஒலிக்கின்றது.<br /><br />அமித் ஷா, உள்துறை அமைச்சர் என்பதால், பல 'அகமதாபாத்'களும், 'கொழும்பு'களும் நிறைவேறும் நாளும், தூத்துக்குடியிலும், தஞ்சை மண்ணிலும், தண்ணீருக்கு பதிலாக, செந்நீர் ஓடும் நாளும் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. <br /><br />நாட்டின் முற்போக்கு கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நின்று, அவர்களின் அசைவுகளை கூர்ந்து கவனித்து, முன்னெச்சரிக்கையுடன் கூடிய நடவடிக்கைகளை விரைவாக எடுத்தால்தான், அவர்களின் ஆட்டத்தை, நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும்.Catalysthttps://www.blogger.com/profile/05661321056693624593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-54136596669252259482019-05-26T20:39:26.122+05:302019-05-26T20:39:26.122+05:30காந்தியைப் பற்றி "பலவித கருத்துக்கள்" நி...காந்தியைப் பற்றி "பலவித கருத்துக்கள்" நிலவுவதாய் மோடி கூறுவது, காந்தியை இந்தியாவின் தேசப்பிதாவாக மட்டும் பார்க்கவில்லை, நாட்டை கெடுத்தவர் என்றும் எதிர்மறையாக பார்க்கப்படுகின்றார் என கூறுவதாகும். தன்னுடைய கருத்து எது என வெளிப்படையாக அவரால் கூற முடியாது. காந்தியைப் பற்றிய உலகக் கண்ணோட்டம் மிகவும் உயர்வாகவும், மதிப்புள்ளதாகவும் இன்றும் உள்ளது. காந்தியின் மதிப்பைக் குறைத்தால், தன்னுடைய மதிப்பும், தன்னுடைய கட்சியின் மதிப்பும் குறைந்துவிடும் என்று மோடிக்கு நன்றாகவே தெரியும்.<br /><br /><br />"சிந்து" எனும் நதியின் பெயரைக் கொண்டு "இன்டஸ்" என திரிந்து, பின், "ஹிந்து" எனும் சொல் உருவானது. எனவே, "ஹிந்து" என்றால், சிந்து நதிக்கரையில் வாழ்பவர் என பொருள். இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்தும் இந்துமதம் என கற்பிதம் செய்யப்படுகின்றது. புத்தம், சமணம், சைவம், வைணவம் போன்றவை எல்லாம், இந்துமதம் அல்ல. தத்துவ அடிப்படையில், புத்தம், சமணம் மற்றும் சைவம், வைணவம் எதிரெதிர் நிலையில் உள்ளவை. உன்மையில், சாரத்தில், "இந்துமதம்" எனும் போர்வையில், " பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியவருக்கான உரிமைகள் மற்றும் கடமைகளை கட்டாயமாக்கும் வருணாசிரம தருமம்" மட்டுமே உள்ளது. இவ்வருணாசிரம தருமம் இல்லையெனில், தீண்டாமை இல்லையெனில், மதமாற்றங்கள் நிகழாது, சாதிச்சண்டைகள் நிகழாது, சாதியே நிலைக்காது<br /><br />Catalysthttps://www.blogger.com/profile/05661321056693624593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-17451234376174219292019-05-20T13:18:53.147+05:302019-05-20T13:18:53.147+05:30சரியாகச் சொன்னீர்கள். ஊடக தர்மம் கூட ஒரு பொம்மலாட்...சரியாகச் சொன்னீர்கள். ஊடக தர்மம் கூட ஒரு பொம்மலாட்டமாகவே கடந்து செல்கிறது.நாடிலி (சுகன்யா ஞானசூரி)https://www.blogger.com/profile/03508103723602486160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-81661925287533098212019-03-30T11:56:45.028+05:302019-03-30T11:56:45.028+05:30sema mokkaisema mokkaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-38745005617000459952019-03-10T21:22:02.980+05:302019-03-10T21:22:02.980+05:30நாம் வெல்ல வழியே இல்லையா? நாம் வெல்ல வழியே இல்லையா? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-42861354186519308032019-02-26T10:27:38.377+05:302019-02-26T10:27:38.377+05:30சூ·பி என்றே எழுதலாம். ஜூ·பி என்பது சற்று சிக்கலாக ...சூ·பி என்றே எழுதலாம். ஜூ·பி என்பது சற்று சிக்கலாக இருக்கின்றது. Anonymoushttps://www.blogger.com/profile/17100051526966788234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-10140814759305953142019-02-26T10:26:22.499+05:302019-02-26T10:26:22.499+05:30மதவெறி அல்லது இறையாண்மை:
சொற்கள் பயன்பாடு சிந்தித...மதவெறி அல்லது இறையாண்மை:<br /><br />சொற்கள் பயன்பாடு சிந்தித்தற்குரியது. நன்று.<br /><br />ஆனால், ஆய்வு பன்முகப்படுத்தப்பட்டு சிதறிவிடுகின்றது.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17100051526966788234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-85545554359551443802019-02-26T10:25:04.367+05:302019-02-26T10:25:04.367+05:30ஒரு சந்திபானையை அறியுமா நாய்?:
இச்சொல்லாடலின் மூல...ஒரு சந்திபானையை அறியுமா நாய்?:<br /><br />இச்சொல்லாடலின் மூலம் இதோ:<br /><br />பிலஹரி மிஷ்ர சாபு மாயூரம் வேதநாயகம் பிள்ளை<br /><br />பல்லவி<br /><br />நாயகர் பக்ஷமடி எனக்கது<br /><br />ஆயிரம் லக்ஷமடி (நாயகர்)<br /><br />அ. பல்லவி<br /><br />நீயறியாயே அவர் குணமானே<br /><br />நாயறியுமோ ஒரு சந்திப்பானை (நாயகர்)<br /><br />சரணம்<br /><br />பர்த்தாவின் பக்ஷம் உள்ளாள் மகராசி<br /><br />பர்த்தாவின் பக்ஷம் இல்லாள் பரதேசி<br /><br />வித்தாரமாகத் திரவிய ராசி<br /><br />மேன்மேலிருந்தும் பலனென்ன சீ சீ (நாயகர்)<br /><br /> <br /><br />ஏழையானாலும் எனக்கெஜமானே<br /><br />என்றும் அடிமை அவருக்கு நானே<br /><br />கூழை உண்டாலும் எனக்கது தேனே<br /><br />கொண்டவர் இருக்கக் குறைவென்ன மானே (நாயகர்)<br /><br /> <br /><br />மாலை பொன்னோலைகள் வண்ண முத்தாரம்<br /><br />மற்ற நகைகளெல்லாம் பெரும் பாரம்<br /><br />சீலமும் கற்புமே தேக சிங்காரம்<br /><br />திவ்ய மாணிக்கத்துக்கேன் அலங்காரம் (நாயகர்)<br /><br /> <br /><br />ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் நானே<br /><br />ஐயர் க்ருபை உண்டானால் அஞ்சேனே<br /><br />பாயேர் பிடித்தவன் என்ன செய்வானே<br /><br />பானை பிடித்தவள் பாக்கியம் தானே (நாயகர்)<br /><br />இங்கு நாய் என்பதும் சந்திப்பானை என்பதும் உவமையாக வருகின்றது. சந்திப்பானை என்பது மருந்து செய்யும் பானையை அல்லது பண் இசைக்கும் கருவியான பானையைக் குறிக்கலாம். ஒரு சொல் எப்படி பல பொருள் குறிக்கின்றதோ அப்படி, ஒரு உவமை, சொல்தொடர் பல பொருள்களை கொடுக்கும் வல்லமை பெறுகின்றது.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17100051526966788234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-11700095953074043392019-02-26T10:22:55.993+05:302019-02-26T10:22:55.993+05:30This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/17100051526966788234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-31666904561970027552019-01-29T22:56:15.191+05:302019-01-29T22:56:15.191+05:30ஆன்மீகம் எனும் பெயரில் சொத்து சேர்த்தல், சுகம் அனு...ஆன்மீகம் எனும் பெயரில் சொத்து சேர்த்தல், சுகம் அனுபவித்தல் செய்துக்கொண்டே அதற்கு எதிரான மனநிலையைக் கற்பிதமாக்கி மதங்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்பவர்களின் மனநிலையைக் குறித்து சரியான கேள்வி எழுப்புகிறது கட்டுரை .Anonymoushttps://www.blogger.com/profile/10125300913456732528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-52025588139200390372018-03-12T09:18:27.937+05:302018-03-12T09:18:27.937+05:30குற்றங்களைத் தடுத்த நிறுத்தவோ,குற்றவாளிகளைத் தண்டி...குற்றங்களைத் தடுத்த நிறுத்தவோ,குற்றவாளிகளைத் தண்டிக்கவோ தமக்குக் கட்டற்ற அதிகாரமுள்ளது என்கிற நிலை உள்ளவரை இவர்கள் இவ்வாறே நடந்துக்கொள்வார்கள்!பிற அரசு நிறுவனங்களும் தாங்களாகவே இவர்கள் பக்க நியாயத்தைப் பேசுவார்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/10125300913456732528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-41320453330346313882018-03-08T14:54:05.772+05:302018-03-08T14:54:05.772+05:30இது அரசியல் களத்திலும் நடப்பு கணக்காக மாறிக்கொண்ட...இது அரசியல் களத்திலும் நடப்பு கணக்காக மாறிக்கொண்டிருக்கிறது. சின்ன காஞ்சியின் மேல் காட்டிய வேகம் சோடா பாட்டில் ஜீயர் மேல் காட்டாமல் திமுக தன்னுடைய வைணவ பாசத்தை காட்டியது.ஆரம்பத்தில் திமுக அடிநாதத்தில் வைணவ எதிர்ப்பை கொண்டிருந்தது. இராமனுஜரை என்று கருணாநிதி தேடினாரோ(தன் பிழைப்புக்குத்தான்) அன்றே தமிழக அரசியலில் monopolyயாக வைணவம் உலாவிக் கொண்டு வருகிறது. மு. இராமமூர்த்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-50079374207911806822018-01-24T08:50:20.869+05:302018-01-24T08:50:20.869+05:30மதங்களை கிண்டல் செய்வது தவறானது என்னும் கருத்து இஸ...மதங்களை கிண்டல் செய்வது தவறானது என்னும் கருத்து இஸ்லாம் மதத்துக்கு மட்டும் பொருந்துமா அல்லது ஏனைய மதங்களுக்கும் பொருந்துமா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-77261875318240289452018-01-21T11:50:48.158+05:302018-01-21T11:50:48.158+05:30This is definitely racism.This is definitely racism.Raninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-67369261872265968812018-01-19T20:10:22.451+05:302018-01-19T20:10:22.451+05:30`சாவை கிரிமினல் குற்றப்பிரச்சினையாக்கி கேலிபண்ணக்க...`சாவை கிரிமினல் குற்றப்பிரச்சினையாக்கி கேலிபண்ணக்கூடாது` - நடந்திருப்பது வெறும் குற்றம் மட்டுமல்ல தமிழினத்தின் மீதான வெறுப்பும்,துவேசமும் வெளிப்படையாய் . ஈழம் தொட்டு இன்றும் தொடர்கதையாய்..... அண்டை நில மீடியா இன்னும் தமிழ் புலிகள் என்ற<br />பதத்தையே பயன்படுத்தி வருகிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-29778655948825386372018-01-19T20:08:36.026+05:302018-01-19T20:08:36.026+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-59252108347576556282018-01-19T09:52:45.860+05:302018-01-19T09:52:45.860+05:30கட்டுரையின் எழுத்து நிறம் கருப்பில் இருந்தால் வாசி...கட்டுரையின் எழுத்து நிறம் கருப்பில் இருந்தால் வாசிக்க நன்றாக இருக்கும். முக்கியமான மொழிபெயர்ப்பு கட்டுரை. எனது முகநூலில் பகிர்கிறேன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-63981916863026187092017-11-28T16:04:03.511+05:302017-11-28T16:04:03.511+05:30சுயமோகத்தின் பயம்,பீதி,மனக்காயம் போன்றவைகளை கையாளத...சுயமோகத்தின் பயம்,பீதி,மனக்காயம் போன்றவைகளை கையாளத்தெரியாமல் கொந்தளிப்பு வசப்பட்ட மனம்,பிறரை( others) பலிகடாவாக ஆக்குகிறது;<br />வேறு சில சமயங்களில் மன / உடல் வேதனைகளை சமாளிக்கத் தெரியாததால்சுய அழிப்பு நடைபெறுகிறது.<br /><br />very true.... need of the hour is how to handle Narcissism & overcome it. we should learn this with the help of psychoanalysts only. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-69242750080577184152017-11-28T15:41:44.937+05:302017-11-28T15:41:44.937+05:30Excessive unpleasure is a very fine finding....
Na...Excessive unpleasure is a very fine finding....<br />Narcissism is the main cause of many evils....<br />BaluBalunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-11028416357310839262017-11-17T14:02:11.280+05:302017-11-17T14:02:11.280+05:30Beautiful explanation sir !! Beautiful explanation sir !! S.Prabhakaran.https://www.blogger.com/profile/13783272011855446586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-50271654300588534462017-03-15T09:46:04.341+05:302017-03-15T09:46:04.341+05:30Academic diaspora always handin glove with politic...Academic diaspora always handin glove with political machinery.... They ignore public intellectuals whoever rise outside of the'so called academicians' Anonymoushttps://www.blogger.com/profile/10944816290129838963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-31874225304336058942016-12-23T17:50:18.830+05:302016-12-23T17:50:18.830+05:30ஆம்..
மொத்த தமிழகமுமே காயடிக்கப்பட்ட கூட்டமே.ஆம்..<br />மொத்த தமிழகமுமே காயடிக்கப்பட்ட கூட்டமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2707245577331561965.post-11524975093071462842016-07-29T16:13:24.571+05:302016-07-29T16:13:24.571+05:30சட்டம் ஒழுங்கு இல்லை என்பதான அரசியல் ஒரு புறம், ...சட்டம் ஒழுங்கு இல்லை என்பதான அரசியல் ஒரு புறம், பிராமண தலித் சாதி அரசியல் ஒரு புறம், பிராமணப்பெண் என்பதால் அதை அலட்சியப்படுத்தும் பிராமண எதிர்ப்பு அரசியல் ஒரு புறம் இவையெல்லாம் உண்மையை மறைக்கும் சார்பு அரசியலே. அவள் மனுஷியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது. நன்றி!சோலைஅழகுhttps://www.blogger.com/profile/12706345689417659985noreply@blogger.com